--------வடகரை மற்றும் அதைசார்த ஊரை பற்றிய தொகுப்பு இது
ஞாயிறு, 7 ஜூன், 2009
புதன், 11 மார்ச், 2009
புதன், 11 பிப்ரவரி, 2009
தமிரபரணி தண்ணிர் வடகரைக்கு
தமிரபரணி தண்ணிர் வடகரைக்கு
COL Home » News » Chennaiபாகுபாடின்றி போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள்Add This Recommend RSS Font Problem?A Aசென்னை பிப்-20. மாநிலம் முழுவதும் பாகுபாடின்றி மேம்பாட்டுப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டம் அச்சன்புதூர், ஆயக்குடி, பன்பொழில் மற்றும் வடகரை கீழ் பிடாகை ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகளும் அவற்றுக்கு இடையே உள்ள 151 கிராமங்களும் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நேற்று ஆயக்குடியில் தொடங்கி வைத்து அவர் பேசினார்.முப்பது கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள இந்த புதிய திட்டத்தால் இரண்டு லட்சம் மக்களுக்கு நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்றார். சுனாமி பேரலையின்போது நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 113 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் வள்ளியூர்-ராதாபுரம் கூட்டு குடிநீர் திட்டம் 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், 85 ஆயிரம் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.மாநிலத்தில் திமுக அரசு பொறுபேற்றதிலிருந்து இதுவரை மொத்தம் 171 புதிய குடிநீர் திட்டங்கள் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாநில அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், டி பி எம் மைதீன்கான், பூங்கோதை, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
COL Home » News » Chennaiபாகுபாடின்றி போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள்Add This Recommend RSS Font Problem?A Aசென்னை பிப்-20. மாநிலம் முழுவதும் பாகுபாடின்றி மேம்பாட்டுப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டம் அச்சன்புதூர், ஆயக்குடி, பன்பொழில் மற்றும் வடகரை கீழ் பிடாகை ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகளும் அவற்றுக்கு இடையே உள்ள 151 கிராமங்களும் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நேற்று ஆயக்குடியில் தொடங்கி வைத்து அவர் பேசினார்.முப்பது கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள இந்த புதிய திட்டத்தால் இரண்டு லட்சம் மக்களுக்கு நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்றார். சுனாமி பேரலையின்போது நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 113 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் வள்ளியூர்-ராதாபுரம் கூட்டு குடிநீர் திட்டம் 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், 85 ஆயிரம் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.மாநிலத்தில் திமுக அரசு பொறுபேற்றதிலிருந்து இதுவரை மொத்தம் 171 புதிய குடிநீர் திட்டங்கள் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாநில அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், டி பி எம் மைதீன்கான், பூங்கோதை, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடகரையில் திருட்டு போகும் முலிகைகள்
Tuesday, September 16, 2008
வடகரையில் திருட்டு போகும் முலிகைகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கொள்ளை போகும் மூலிகை செடிகள்
சுரேஷ் செவ் ஜன 22, 2008 12:03 pm
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், தமிழக, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், கொடிகள், மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் புகழ் வாய்ந்த பெருகை நதி என்று போற்றப்படும் தாமிரபரணி நதி முதல் தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மேக்கரை, வடகரை, கருப்பாநதி நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழக வனப்பகுதி.இந்த வனப்பகுதிகளின் உள்ளே அரிய வகை மூலிகைகள், அரிய வகை விலங்கினங்கள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, மான், மிளா வகைகளும் உள்ளன.சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வனத்துறையினரின் ஆசியோடு அரிய வகை மூங்கில்கள், பிரம்பு என்றழைக்கப்படும் மூலிகை கொடிகள், ஈட்டி, தேக்கு உள்ளிட்ட மரங்களும், வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பிரம்பு, இருக்கைகள், சோபா, கட்டில், டீபாய், ஊஞ்சல் போன்றவை செய்ய பயன்படுகிறது. செங்கோட்டை, பிரானூர் பார்டர் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்புத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இந்த தொழிற்சாலை நடத்துபவர்கள் குறிப்பிட்ட அளவு வடநாட்டிலிருந்து பிரம்பு மூங்கிலை வாங்கி வந்து அதன் மூலம் தொழில் புரிவதாக காட்டிக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமாக விளைந்து, வளர்ந்து அடர்ந்து கிடக்கும் பிரம்பு மூங்கிலை வனத்துறையினரின் ஆசியோடு வெட்டி கடத்தி வந்து வியாபாரத்தை வளப்படுத்தி வருகின்றனர்.இந்த அரிய வகை பிரம்பு மூங்கில் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளதால் தமிழகத்தில் உள்ள விஐபிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என நெல்லை மாவட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கி விடுவதால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், வனத்துறையில் பணிபுரிவர்கள் வீடுகளில் அதிகமாக இருக்கும் பொருட்களில் இதுவும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மூங்கில்களை மொத்தமாக வெட்டி மதுரை, திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஜவுளி கடைகளில் தேவைப்படும் பைகளில் கைப்பிடியாக இந்த மூங்கில்களை பயன்படுத்தி வருகின்றனர்.அடர்ந்த காடுகளாக இருந்த வனப்பகுதிகளான அடவிநாயினார் நீர்தேக்கம், வடகரை, பழைய குற்றாலம், புளியரை, கண்ணுபுளிமேட்டு ஆகிய பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டி கடத்தி விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து விட்டு செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.இந்த சமூகவிரோத கும்பலை இதுவரை ரிஷிமுலம் காணாமல் வனத்துறை உள்ளதாகவும் ஒரு சில ஏழைகளை மட்டும் கைது செய்து அடையாளம் காட்டி விட்டு பெரும் புள்ளிகளை காப்பாற்றி விடுவதாகவும், கூறப்படுகிறது.அரிய வகை இயற்கை வளம் அழிந்து வருவதால் வனங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் அபாயம் எழுந்துள்ளது.
வடகரையில் திருட்டு போகும் முலிகைகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கொள்ளை போகும் மூலிகை செடிகள்
சுரேஷ் செவ் ஜன 22, 2008 12:03 pm
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், தமிழக, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், கொடிகள், மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் புகழ் வாய்ந்த பெருகை நதி என்று போற்றப்படும் தாமிரபரணி நதி முதல் தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மேக்கரை, வடகரை, கருப்பாநதி நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழக வனப்பகுதி.இந்த வனப்பகுதிகளின் உள்ளே அரிய வகை மூலிகைகள், அரிய வகை விலங்கினங்கள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, மான், மிளா வகைகளும் உள்ளன.சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வனத்துறையினரின் ஆசியோடு அரிய வகை மூங்கில்கள், பிரம்பு என்றழைக்கப்படும் மூலிகை கொடிகள், ஈட்டி, தேக்கு உள்ளிட்ட மரங்களும், வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பிரம்பு, இருக்கைகள், சோபா, கட்டில், டீபாய், ஊஞ்சல் போன்றவை செய்ய பயன்படுகிறது. செங்கோட்டை, பிரானூர் பார்டர் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்புத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இந்த தொழிற்சாலை நடத்துபவர்கள் குறிப்பிட்ட அளவு வடநாட்டிலிருந்து பிரம்பு மூங்கிலை வாங்கி வந்து அதன் மூலம் தொழில் புரிவதாக காட்டிக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமாக விளைந்து, வளர்ந்து அடர்ந்து கிடக்கும் பிரம்பு மூங்கிலை வனத்துறையினரின் ஆசியோடு வெட்டி கடத்தி வந்து வியாபாரத்தை வளப்படுத்தி வருகின்றனர்.இந்த அரிய வகை பிரம்பு மூங்கில் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளதால் தமிழகத்தில் உள்ள விஐபிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என நெல்லை மாவட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கி விடுவதால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், வனத்துறையில் பணிபுரிவர்கள் வீடுகளில் அதிகமாக இருக்கும் பொருட்களில் இதுவும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மூங்கில்களை மொத்தமாக வெட்டி மதுரை, திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஜவுளி கடைகளில் தேவைப்படும் பைகளில் கைப்பிடியாக இந்த மூங்கில்களை பயன்படுத்தி வருகின்றனர்.அடர்ந்த காடுகளாக இருந்த வனப்பகுதிகளான அடவிநாயினார் நீர்தேக்கம், வடகரை, பழைய குற்றாலம், புளியரை, கண்ணுபுளிமேட்டு ஆகிய பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டி கடத்தி விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து விட்டு செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.இந்த சமூகவிரோத கும்பலை இதுவரை ரிஷிமுலம் காணாமல் வனத்துறை உள்ளதாகவும் ஒரு சில ஏழைகளை மட்டும் கைது செய்து அடையாளம் காட்டி விட்டு பெரும் புள்ளிகளை காப்பாற்றி விடுவதாகவும், கூறப்படுகிறது.அரிய வகை இயற்கை வளம் அழிந்து வருவதால் வனங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் அபாயம் எழுந்துள்ளது.
வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்
வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்
செங்கோட்டை அணையில் லீக்: கட்டி 3ஆண்டுகளே ஆகின்றன-செலவு ரூ.62 கோடி!திங்கள்கிழமை, ஆகஸ்ட் 13, 2007 இலவச நியூஸ் லெட்டர் பெற செங்கோட்டை:செங்கோட்டை அருகே மேக்கரையில் ரூ. 62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடவி நயினார் கோவில் அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த அணையின் மூலம் சுமார் 7,000 ஹெக்டேர் நிலம் நீர் பாசனம் பெற்று வருகிறது.இந்த அணையின் முலம் கரிசல் மடை வழியாக வடகரை, மேல்பிடாகை, பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல் வலசை, சீவநல்லூர், இலத்தூர், சிவராமபேட்டை, நயினாகரம், இடைகால், ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர் ஆகிய 12 கிராமங்களும்,மேட்டுகால் பாசானம் வழியாக வடகரை, கீழ்பிடாகை, அச்சன்புதூர் ஆகிய இரண்டு கிராமங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த அணை கட்டப்பட்டு 3 ஆண்டுகள் தான் ஆகின்றன.இந் நிலையில் அணை முழுவதும் தண்ணீர் கசிந்து வருகிறது. அணையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இந்த அணையின் மேல் தளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஏணியின் அருகே அணையின் அடிபகுதியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்து கொண்டுள்ளது.இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அணையின் கோட்ட செயற்பொறியாளரிடமும் முறையிடப்பட்டாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.மேற்படி துளைகள் பெரிதானால் தண்ணீர் வீணாகி பாசானத்திற்கு பயன்படாமல் போகலாம்.இதனால் இப் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படலாம்.அணையை இவ்வளவு தரக் குறைவாகக் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் குதிப்போம் என வடகரை சி.பி.ஐ கட்சி கிளைச் செயலாளர் எஸ்.டி.சேக் மைதீன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.இடுகையிட்டது K.K.SANDU VADAKARAI நேரம் 11:35 AM லேபிள்கள்: வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்
செங்கோட்டை அணையில் லீக்: கட்டி 3ஆண்டுகளே ஆகின்றன-செலவு ரூ.62 கோடி!திங்கள்கிழமை, ஆகஸ்ட் 13, 2007 இலவச நியூஸ் லெட்டர் பெற செங்கோட்டை:செங்கோட்டை அருகே மேக்கரையில் ரூ. 62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடவி நயினார் கோவில் அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த அணையின் மூலம் சுமார் 7,000 ஹெக்டேர் நிலம் நீர் பாசனம் பெற்று வருகிறது.இந்த அணையின் முலம் கரிசல் மடை வழியாக வடகரை, மேல்பிடாகை, பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல் வலசை, சீவநல்லூர், இலத்தூர், சிவராமபேட்டை, நயினாகரம், இடைகால், ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர் ஆகிய 12 கிராமங்களும்,மேட்டுகால் பாசானம் வழியாக வடகரை, கீழ்பிடாகை, அச்சன்புதூர் ஆகிய இரண்டு கிராமங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த அணை கட்டப்பட்டு 3 ஆண்டுகள் தான் ஆகின்றன.இந் நிலையில் அணை முழுவதும் தண்ணீர் கசிந்து வருகிறது. அணையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இந்த அணையின் மேல் தளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஏணியின் அருகே அணையின் அடிபகுதியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்து கொண்டுள்ளது.இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அணையின் கோட்ட செயற்பொறியாளரிடமும் முறையிடப்பட்டாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.மேற்படி துளைகள் பெரிதானால் தண்ணீர் வீணாகி பாசானத்திற்கு பயன்படாமல் போகலாம்.இதனால் இப் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படலாம்.அணையை இவ்வளவு தரக் குறைவாகக் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் குதிப்போம் என வடகரை சி.பி.ஐ கட்சி கிளைச் செயலாளர் எஸ்.டி.சேக் மைதீன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.இடுகையிட்டது K.K.SANDU VADAKARAI நேரம் 11:35 AM லேபிள்கள்: வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்
புகை பிடிக்க தடை
புகை பிடிக்க தடை
தென்காசி : வடகரை கீழ்பிடாகை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை சட்டத்தின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு வடகரை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுபேர் ஹசன் தலைமை வகித்தார். வடகரை டவுன் பஞ்., தலைவர் அஜீஸ் துவக்கி வைத்தார். வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி : வடகரை கீழ்பிடாகை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை சட்டத்தின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு வடகரை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுபேர் ஹசன் தலைமை வகித்தார். வடகரை டவுன் பஞ்., தலைவர் அஜீஸ் துவக்கி வைத்தார். வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திங்கள், 22 செப்டம்பர், 2008
வெள்ளி, 4 மே, 2007
மஹிந்திரா நிறுவனம்

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள் விற்பனையில் புகழ் பெற்றது. இத்துடன் ஸ்கூட்டர் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் பைக் விற்பனையிலும் ஈடுபட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக இரண்டு பைக்குகளை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. 300 சிசி திறன் கொண்ட டையாப்லோ மற்றும் 125 சிசி திறன் கொண்ட சிவாலோ என இரண்டு மாடல்களில் பைக் விற்பனைக்கு வர உள்ளது. இதில் டையாப்லோ பைக் குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. இந்த பைக்கின் விலை ரூ.1.40 லட்சம் என்ற அளவில் இருக்கும். மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து அதன் மூலம் இந்த பைக் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், லிக்யூடு கூல்டு 4 ஸ்ட்ரோக் 300 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பைக்கின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகள் உள்ளது. இந்த பைக்குக்கான விளம்பரம் ரோமில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளம்பர துõதராக பாலிவுட் நடிகர் அமீர் கான் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி, 27 ஏப்ரல், 2007
இலவச மென்பொருள்

Direct download link
http://www.shatterock.com/products/software/dbpwd/dbpwd.zip
உங்கள் குட்டிமென்பொருள்களின் கலெக்சனில் இதையும் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் யாராவது பாஸ்வேர்ட் மறந்து போய் கண்ணைத் தள்ளிக் கொண்டிருந்தால் கொடுத்து உதவலாம். அதுபோல எக்ஸெல் கோப்பு ஒன்றின் பாஸ்வேர்ட்டை மறந்து போனால் இங்கே வாருங்கள். இன்னொரு இலவச மென்பொருள் அதற்காக இருக்கிறது. அது உதவலாம். இப்படி அடுத்தவர்களுக்கு ஒரு உதவி செய்து அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியால் நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கின்றதே. அதற்கு ஈடு இணை கிடையாதுங்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Comments